பனி தூவிடும் இரவில்

 பனி தூவிடும் இரவில்


பனி தூவிடும் இரவில்

கன்னி மைந்தனாய் புவிமீதினில்

இயேசு பாலன் அவதரித்தார்

அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே


1. அவர் நாமமே மிக அதிசயமாமே!

ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)

அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே


2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே

இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)

அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே


3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!

அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)

அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே


Pani Thoovidum Iravil Kanni 


pani thoovidum iravil

kanni mainthanaay puvimeethinil

Yesu paalan avathariththaar

allaelooyaa (4) vaarththai maamsam aanaarae


1. avar naamamae mika athisayamaamae!

aalosanaiyin karththar entum ivar thaanae! (2)

allaelooyaa (4) vaarththai maamsam aanaarae


2. raaain thaaveethin inpa singaasanamae

ivarthaakumae niththiya aatchi seyvaarae (2)

allaelooyaa (4) vaarththai maamsam aanaarae


3. avar periyavar avar ulaka iratchakarae!

anpu thaevanai naamum potti thuthippomae! (2)

allaelooyaa (4) vaarththai maamsam aanaarae

Comments

Popular posts from this blog

ஆனிடைகுடிலில் மோனமாய் உதித்த

அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய்